Friday, May 17, 2024

youngsters hard to join govt joibs

ஊரடங்கை மீறி வெளியே வராதீர்கள் இளைஞர்களே – போலீசிடம் மாட்டி வழக்கு பதிந்தால் அரசு வேலை கிடைப்பது கடினம்..!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது ஆனால் தமிழகத்தில்  ஊரடங்கை மீறும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.ஊரடங்கை உத்தரவை மீறியதாக 1.63 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவார்கள். ஏப்ரல் 30...
- Advertisement -spot_img

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -spot_img