Monday, May 20, 2024

uttar pradesh corona cases

அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டு சமோசா, பான்மசாலா, ரசகுல்லா கேட்கும் விஷமிகள் – கொரோனாவிலும் குதூகலம்..!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களும் வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநில அரசு அவசர உதவி எண்களை அறிவித்து இருந்தது. தவறான பயன்பாடு: 1076 என்ற அவசர உதவி எண்ணை உத்திரப்பிரதேச அரசு...

டெல்லி, உ.பி.,இல் கொரோனா சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் – கொரோனாவிலும் கொடூரம்..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த அழைத்துச் சென்ற டாக்டர்கள், நர்ஸுகள் மற்றும் போலீசாரை அந்தப்பகுதி பொதுமக்கள் வழிமறித்து கற்கள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டெல்லியிலும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது. கற்களை வீசி தாக்குதல்: உ.பி., மாநிலம்...

‘கொரோனா’, ‛லாக் டவுன்’ என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய தம்பதியினர்..!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் இரு குடும்பங்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு, ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டியுள்ளனர். 'கொரோனா '..! இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா' என பெயர் சூட்டியுள்ளனர். பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதிக்கு ஊரடங்கு...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே., கனமழை காரணமாக இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்? வெள்ள அபாய எச்சரிக்கை!!!

கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு நீர் வீழ்ச்சிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த வகையில்,...
- Advertisement -spot_img