Tuesday, May 7, 2024

train and bus travel in corona lockdown

மாஸ்க் அணிந்தால் பேருந்தில் அனுமதி, 50% பயணிகள் – போக்குவரத்துத் துறை விதிகள் வெளியீடு..!

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்தபின் அரசுப் பேருந்துகளை இயக்குவது குறித்து 8 போக்குவரத்து கழகங்களுக்கு போக்குவரத்து செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் 50% பயணிகளை மட்டும் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேருந்து பயண விதிகள்: தமிழகத்தில் பேருந்து பயணங்களை தொடங்குவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள...

மே 20 முதல் பேருந்து, ரயில் சேவைகள் – ஜூன் மாதம் கோவில்கள் திறப்பு..? மத்திய அரசு யோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மே 17ம் தேதியுடன் இது முடியவடைய உள்ள நிலையில் மே 20ம் தேதி முதல் நாடு முழுவதும் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு தளர்வுகள்: இந்தியாவில் மே 3ம் தேதி...
- Advertisement -spot_img

Latest News

மது பிரியர்களுக்கு ஹேப்பி., அதிகாலை 4 மணி வரை மதுக்கடைகள் திறப்பு? அறிவிப்பை வெளியிட்ட உ.பி. அரசு!!!

இந்தியாவில் கோவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இரவு நேரங்களில் மதுக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானாவில் உள்ள குர்கான் மற்றும் ஃபரிதாபாத்...
- Advertisement -spot_img