Wednesday, May 15, 2024

today weather report in tamilnadu

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்து 4 நாட்கள் கன மலைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, விருதுநகர், தூத்துக்குடி தேனி போன்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ந்தது. கனமழை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதால் சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்தன....

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்றும் சென்னையில்...

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி...

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – ஆலங்கட்டி மழையும் வரப் போகுதாம் மக்களே..!

தமிழகத்தில் ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் குளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றும் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img