கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் உரிய வருமானம் இன்றி தவிக்கும் நிலையில் தொடர் விலைவாசி உயர்வு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கச்சா எண்ணெய் விலையை உயர்த்த சவூதி அரேபியா அரசு திட்டமிட்டு உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அடுத்த மாதம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம்...