tnpsc group 4
செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு – இடைத்தரகர் தொடர்பு
டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் சிவகங்கை பகுதியை சேர்ந்த இடைத்தரகர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தேர்வில் முறைகேடு
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398...
செய்திகள்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு – டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆனது போட்டித்தேர்வுகள் மூலம் தமிழகத்தின் பல துறைகளுக்கான பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்கிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் வகையில் விதிமுறைகளை அமைக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
'பிஎஸ்டிஎம்' சான்றிதழ்
கிராமப்புற மாணவர்கள் தான் தமிழகத்தில்...
செய்திகள்
சந்தேகத்திற்குரிய குரூப் 4 முடிவுகள் – முதல் 35 இடங்களைப் பிடித்தவர்களிடம் விசாரணை
டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அத்தேர்வில் மாநிலத்தில் முதல் 35 இடங்களைப் பிடித்த தேர்வர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் முறைகேடு
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398 பணியிடங்களை நிரப்புவதற்காக...
செய்திகள்
அரசு பணியாளர்களை நியமிப்பதில் புதிய யுக்தி – முதலமைச்சர்
அரசு துறைகளில் பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே, தேவையான பணியாளர்களை முன்கூட்டியே தேர்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்திகள்
குரூப் 4 தேர்வில் முறைகேடா – டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு
கடந்த 2019 செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பின்வருமாறு,
அண்மையில் நடந்து
முடிந்த
தொகுதி
4 க்கான
தேர்வில்
ராமநாதபுரம்
மாவட்டத்திலுள்ள
இராமேஸ்வரம்
மற்றும்
கீழக்கரை
தேர்வு
மையங்களில்
தேர்வு
எழுதிய
இதர
மாவட்டங்களை
சார்ந்த
விண்ணப்பதாரர்கள்
அதிகப்படியான
எண்ணிக்கையில்
முதல்
100 தரவரிசைக்குள்
வந்ததாக
புகார்
எழுந்துள்ளது.
1. இராமநாதபுரம்
மாவட்டத்தில்
8 வட்டங்களில்
128 தேர்வு
மையங்களில்
32879 விண்ணப்பதாரர்களுக்கு
தேர்வு
நடைபெற்றது. இதிலிருந்து
497 விண்ணப்பதாரர்கள்
சான்றிதழ்
சரிபார்ப்புக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம்
மற்றும்
கீழக்கரை
வட்டங்களில்
பல்வேறு
தேர்வுக்கூடங்களில்
தேர்வு
எழுதிய
விண்ணப்பதாரர்களின்
விபரங்கள்
பின்வருமாறு,
...
செய்திகள்
குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு !! டி.என்.பி.எஸ்.சி நிலைப்பாடு என்ன ?
குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு !! டி.என்.பி.எஸ்.சி நிலைப்பாடு என்ன ?
https://youtu.be/CovRYMMr060
செய்திகள்
குரூப் 4 தேர்வில் முறைகேடா? தேர்வர்கள் புகார்:
கடந்த 2019 செப்டம்பர்
1 அன்று
நடைபெற்ற
டிஎன்பிஎஸ்சி
குரூப்
4 தேர்வில்
முறைகேடு
நடந்திருப்பதாக
புகார்
எழுந்துள்ளது. இந்த தேர்வை
மொத்தம்
3000 தேர்வு
மையங்களில்
16 லட்சத்து
855 பேர்
எழுதினார். இந்நிலையில்
இதற்கான
முடிவுகள்
சில
நாட்களுக்கு
முன்
வெளியிடப்பட்டன. இதற்கான தரவரிசை
பட்டியலும்
வெளியிடப்பட்டது.
ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிடம்,
தரவரிசை பட்டியலை ஆய்வு செய்த போது முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என கூறப்படுகிறது. இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை...
Latest News
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...