Thursday, May 9, 2024

tn curfew updates

ஊரடங்கில் மேலும் என்னென்ன தளர்வுகள்?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

பொது முடக்கம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முடியவுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (அக்டோபர் 28) மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அடுத்தகட்ட பொது முடக்கத்தில் இன்னும் எந்தெந்த தளர்வுகள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவு: மார்ச் மாதம் கொரோன பரவலை...

அக். 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது – தமிழக அரசு திட்டவட்டம்!!

தமிழகத்தில் பொது முடக்கம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் இந்திய அரசால் பொது முடக்கம் அமலபடுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை...

தனியார் பேருந்துகள் நாளை இயங்காது – பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், பேருந்துகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா தளர்வுகள்: கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதில் அரசு பேருந்துகளும் இயக்கப்படாமல் இருந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படலாம் என்று நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img