Thursday, May 2, 2024

tn cm updates

‘தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும்’ – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு!!

தமிழகத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும் என விழுப்புரத்தில் நடந்த விழா ஒன்றில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் அறிவிப்பு நகர் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி...

மருத்துவத்துறையில் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – முதல்வர் உரை!!

தனியார் மருத்துவமனை ஒன்றினை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மருத்துவத்துறையில் முன்னோடியாக திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு மருத்துவ துறையின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மருத்துவமனை திறப்பு: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள வடபழனியில் தனியார் மருத்துவமனையினை திறந்து வைப்பதற்காக வந்தார். பின் நிருபர்களிடம் அவர் மருத்துவ...

வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – முதல்வர் பேச்சு!!

தமிழக மக்களுக்கு ஆதரவு தரும் மற்றும் நலன் தரும் எந்த திட்டமாக இருந்தாலும் அதிமுக அரசு அதனை ஆதரிக்கும் என்றும் கொரோனா பரவலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் பேட்டி: மதுரை மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும்,...

அடுத்த மாதம் பொது போக்குவரத்து தொடங்கப்படுமா?? – முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா ஆய்வுகள் குறித்தும் அடுத்த மாதம் பொது போக்குவரத்தினை தொடங்கலாமா போன்ற முக்கிய ஆலோசனைகளில் ஆட்சியாளர்களுடன் ஈடுபட்டார், முதல்வர் பழனிசாமி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: இன்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் 7 கட்ட பொது முடக்கத்தில் பொது போக்குவரத்தினை தொடங்கலாமா என்று ஆட்சியாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதே போல்,...

சுயதனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் “அம்மா கோவிட் 19 திட்டம்” – முதல்வர் துவக்கி வைப்பு!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பல திட்டங்களை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை: கொரோனா நோய் தொற்றை தவிர்க்க தமிழக அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,. அதில், ஒரு அம்சமாக இன்று "அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு" என்று திட்டத்தை அறிமுகபடுத்தினார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு...

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி ஒதுக்க வேண்டும் – பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்!!

தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி கட்சி வாயிலாக பேசி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பற்றி பேசி உள்ளனர். காணொளி வாயிலாக ஆலோசனை: கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது அனைவரும் நாடு தழுவிய பொது முடக்கத்தில் உள்ளோம். அரசு தரப்பில்...

ஏரிகளின் புனரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுப்பணை கட்டும் பணிகள், ஏரிகளுக்கு மறுசீரமைப்பு பணிகள் போன்றவற்றிற்கு அடிக்கல் நாட்டினர். தடுப்பணை: திருவள்ளூா் தத்தமஞ்ஜி இரட்டை ஏரிகளை இணைத்து நீா்த்தேக்கத்தை உருவாக்கும் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்தில் உள்ளாவூா் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை, கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூா் மாவட்டங்களில் மலட்டாற்றினை...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img