tirupathi devastanam
ஆன்மிகம்
ஜூன் 11 முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி – திருப்பதி நிர்வாகம் அறிவிப்பு..!
vijay -
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜூன் 11ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கோவில்கள் திறப்பு:
இந்தியாவில் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது....
ஆன்மிகம்
திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி – ஆந்திர அரசு ஒப்புதல்..!
vijay -
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
திருப்பதி கோவில்:
இந்தியாவில் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த அன்லாக் 1.0 எனப்படும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஜூன் 8ம்...
ஆன்மிகம்
திருப்பதி லட்டின் விலை பாதியாக குறைப்பு – விரைவில் விற்பனை தொடக்கம்..!
vijay -
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை 50 ரூபாயாக இருந்த திருப்பதி லட்டின் விலையை பாதியாக அதாவது 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பக்தர்கள் தரிசனம்:
ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்பதி உட்பட நாட்டின் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் 2 மாதத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசிக்க அனுமதி...
ஆன்மிகம்
திருப்பதி தரிசனம் தற்காலிக நிறுத்தம் – தேவஸ்தானம் அறிவிப்பு.!
admin -
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவிவரும் வேளையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் மக்கள் தேவையில்லாமல் ஒன்றுகூடுவது மற்றும் மத வழிபாட்டு தளங்களில் மக்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பிரசித்திபெற்ற வழிபாட்டு தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாத சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவு தற்காலிகமாக...
Latest News
மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...