Monday, May 20, 2024

tamilnadu school teachers

கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள காரணத்தால் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தை குறைக்கும் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கி உள்ளது. இது தொடர்பான அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நாளை மறுநாள் தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர...

சொந்த மாவட்டத்தில் ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது – தேர்வில் முறைகேட்டை களைய புதிய நடவடிக்கைகள்..!

தமிழகத்தில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளுக்கு உதவும் வகையில் ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என கல்வி உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தனியார் பள்ளிகளின் 100% தேர்ச்சிக்காக..! 10 & 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தனி தேர்வு மையம், தனி வினாத்தாள்..! சில தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சியை காண்பிப்பதற்காக...
- Advertisement -spot_img

Latest News

சதுரகிரிக்கு செல்லவிருக்கும் பக்தர்களே., இந்த தேதி வரை தடை? வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்க கோவிலுக்கு, மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வைகாசி...
- Advertisement -spot_img