Saturday, May 4, 2024

tamilnadu police 8888 posts exam fraud complaint

8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடா..? தமிழக அரசு அளித்த பதில் இதுதான்..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. புகாரின் விபரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன் மற்றும் தீயணைப்புத் துறையினர்) தேர்வில் ஒரு குறிப்பிட்ட தனியார் தேர்வு மையத்தைச்...

2019ம் ஆண்டு 8,888 போலீஸ் பணியிடங்கள் தேர்வில் முறைகேடு – தேர்வுப்பட்டியல் நிறுத்திவைக்கப்பட்ட உத்தரவு ரத்து..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரினால் அதற்கான தேர்வுப்பட்டியலை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள்..! தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை...

2019ல் நடைபெற்ற 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு – தொடர்ச்சியாக வெளிவரும் பூதங்கள்..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ம் ஆண்டு நடத்திய 8,888 காவலர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளது எனவும் அதற்கு சிபிஐ விசாரணை கோரியும் உயர்நீதிமன்றத்தில் 15 விண்ணப்பதாரர்கள் புகார் மனு அளித்து உள்ளனர். வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் குரூப் 4 முறைகேடு எதிரொலி தமிழ்நாடு அரசுப் பணியாளர்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை பாயும்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்  வரும் ஜூன்...
- Advertisement -spot_img