Sunday, May 19, 2024

tamilnadu health department

தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் தாக்கமா?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

லண்டனிலிருந்து கடந்த பத்து நாட்களில் சென்னை வந்த 1,088 நபர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தது அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதிய கொரோனா வைரஸ்: கடந்த சில தினங்களாக இங்கிலாந்தில் பரவிவரும் உருமாற்றம் அடைந்த...

கொரோனா தொற்று இல்லை எனினும், நுரையீரலில் பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு பிறகு தொற்று இல்லை என உறுதியான பிறகும், சிலருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இதற்காக தயாரான 120 படுக்கைகள் கொண்டே கொரோனா சந்தேக வார்டை அவர் நேரில் ஆய்வு செய்தார். கொரோனா பரவல்: தமிழகத்தில் இதுவரை 5,25,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img