Friday, May 3, 2024

tamilnadu chief minister about schools reopening

தமிழகத்தில் அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு அரசாணை நிறுத்தி வைப்பு – முதல்வர் உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பது தொடர்பான அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். இது குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். முதல்வர் ஆலோசனை: தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதியுடன் (நாளை) ஊரடங்கு உத்தரவு...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img