Wednesday, May 15, 2024

tamilnadu breaking news

தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி – முதல்வர் உத்தரவு..!

தமிழகத்தில் நாளை முதல் சென்னையைத் தவிர மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்டோ ரிக்ஸாக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோக்கள் அனுமதி: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாய பணிகளுக்குத் தவிர மற்ற பணிகளுக்கு ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை. 50 நாட்களுக்கு மேலாக ஆட்டோக்கள் ஓடாததால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆட்டோக்களை இயக்க அனுமதி...

தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் – மருத்துவக் குழு பரிந்துரை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு நாளை கூடி ஆலோசிக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இதுவரை 834 பேருக்கு...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img