Friday, April 26, 2024

suicide

மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் – தீக்குளித்த தாய் உயிரிழப்பு!!

நெல்லை மாவட்டத்தில் தனது இரு மகன்களையும் போலீசார் காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்றதால் போலீசாரின் முன்னிலையிலேயே அவர்களது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகன்கள் மீது புகார்: நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சாதியநகர் பகுதியினை சேர்ந்தவர் சகுந்தலா. அவருக்கு பிரஷாந்த், பிரதீப் என்று இரு மகன்கள் உள்ளனர்....

கணவருடன் சண்டை ஏற்பட்டதால் தற்கொலை – மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தனது மூன்று குழந்தைகளுக்கு விஷத்தினை கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் சண்டை: கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியை சேர்ந்தவர், செந்தில்குமார், கூலித்தொழிலாளி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் சுபிக்ஷா, கிஷாந்த் மற்றும் 3 வயதில்...

நீட் தேர்வு பயத்தால் மதுரை மாணவி தற்கொலை – உருக்கமான ஆடியோ பதிவு வெளியானது!!

நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு முன் நீட் தேர்வு குறித்த தனது பயத்தை ஆடியோவாக பதிவு செய்துள்ளார்.  அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு: தேசிய அளவில் மருத்துவ சேர்க்கைக்காக...

ஆன்லைன் பாடம் புரியாததால் பள்ளி மாணவர் தற்கொலை – ஆண்டிபட்டியில் சோகம்!!

ஆன்லைன் வகுப்பு புரியாத காரணத்தால் 16 வயது சிறுவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆன்லைன் வகுப்பு: தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், இளங்கோவன். இவரது மகன் விக்கிரபாண்டி, 16 வயது சிறுவன். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து...

முதலிரவு முதலே கணவர் சந்தேகம் – விரக்தியில் புதுப்பெண் தற்கொலை!!

திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கணவர் தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தினார் என்று பெண் ஒருவர் தீக்குளித்து உயிழந்துள்ளார். ஒரு வாரம் முன்பு திருமணம்: கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வேலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த சந்திரலேகா என்பவருக்கும் பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பாலாஜி வேலூர்...

ஆன்லைன் கேம் விளையாடியதால் விபரீதம் – கல்லூரி மாணவர் தற்கொலை..!!

ஆன்லைன் கேம் மூலமாக பணத்தை இழந்த கல்லூரி வாலிபர் ஒருவர் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவர்: சென்னையில் உள்ள டி.டி சத்திர பகுதியை சேர்ந்தவர், நிதிஷ்குமார். அவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்து உள்ளார். கல்லூரியில் இளங்கலை 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர். கொரோனா பொது முடக்கம்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!!

TNPSC 'குரூப் 1' தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத்துறைகளில் 90 துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு...
- Advertisement -spot_img