state bank of india
வணிகம்
கடன் தவணை (EMI) செலுத்த ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் – யார் யாருக்கு பொருந்தும்??
vijay -
ஸ்டேட் வங்கியில் (SBI) வீடு மற்றும் பிற சில்லறை கடன் பெற்றவர்கள் அதற்கான தவணைத் தொகையை (EMI) செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
கடன் தவணைத் தொகை:
கொரோனா பாதிப்பு நஷ்டம் ஏற்பட்டதால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின....
Uncategorized
இனி SBI-ல் Zero Balance || வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..! No Minimum Balance Required
admin -
To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
Uncategorized
SBI வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்..? இனி குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை – அபராதமும் இல்லை..!
admin -
SBI வாடிக்கையாளர்கள் இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை இவ்வளவு தான் வைக்கவேண்டும் என்ற அவசியமில்லை என SBI வங்கியின் தலைவர் ரஜ்னீஸ்குமார் அறிவித்துள்ளார். இந்த அறிவிக்கையினால் SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
SBI புதிய அறிக்கை..!
SBI வங்கியில் முன்னதாக அறிவிக்கப்பட்ட அறிக்கையில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இருப்புத்தொகை இவ்வளவு இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பெருநகரங்களில்...
செய்திகள்
தொடங்கியது ‘பாரத் பந்த்’ – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுத்தல், வங்கிகளின் கட்டாய இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கியுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி
மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம்...
செய்திகள்
இனிமேல் SBI ATM-ல் பணம் எடுப்பது கடினம் – SBI வங்கி புதிய அறிவிப்பு
ஸ்டேட் பாங்க் ஆப்
இந்தியா
(எஸ்பிஐ)
வாடிக்கையாளர்களுக்கு
இனிமேல்
ஏடிம்
இல்
பணம்
எடுப்பதற்கு
டூ
பாக்டர்
ஆதென்டிபிகேஷன்
(Two-Factor Authentification) எனும் புதிய
முறையை
வங்கி
நிர்வாகம்
அறிமுகம்
செய்யவுள்ளது.
டூ பாக்டர் ஆதென்டிபிகேஷன்
கீழ்கண்ட
சிறப்பம்சங்களை
கொண்டதாகும்,
மோசடி
பண
பரிவர்த்தனைகளிலிருந்து
மக்களைப்
பாதுகாக்க
எஸ்பிஐ
ஏடிஎம்களில்
புதிய
ஓடிபி
(OTP) அடிப்படையிலான
பணத்தை
பெறும்
முறை
சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய OTP- அடிப்படையிலான
பணத்தை
பெறும்
இந்த
முறை
ஆனது
ஜனவரி
1, 2020 முதல்
எஸ்பிஐ
ஏடிஎம்களில்
தொடங்கும்.
எஸ்பிஐ
தற்போது
இந்த
ஓடிபி
அம்சத்தை
சோதித்து
வருவதால்,
இந்த
முறையானது
இரவு
8 மணி
முதல்
காலை
8 மணி
வரை
மட்டுமே
அணுக
கிடைக்கும்.
ரூ.10,000
க்கு
மேலான
தொகைக்கு
மட்டுமே
இந்த
செயல்முறை
தேவைப்படும்
என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இதைப் பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி???
இந்த
புதிய
டூ-ஃபேக்டர்
ஆதென்டிகேஷன்
முறையின்
கீழ்
பணத்தை
எடுக்க
விரும்பும்
பயனர்கள்,
வங்கி
உடன்
பதிவு
செய்யப்பட்ட
தொலைபேசி
எண்ணை
கொண்டுள்ள
மொபைல்
எடுத்துச்
செல்வது
கட்டாயமாகும்.
நீங்கள்
உங்களின்
பின்
எண்ணை
உள்ளிடதும்
நீங்கள்
கையில்
வைத்திருக்கும்
பதிவு
செய்யப்பட்ட
தொலைபேசி
எண்ணிற்கு
OTP அனுப்பி
வைக்கப்படும்.
குறிப்பிட்ட
OTP-ஐ
டைப்
செய்த
பின்னரே
உங்களால்
கோரப்பட்ட
பண
பரிவர்த்தனை
நிகழும்.
இந்த
ஒடிபி
ஆனது
ஒரே
ஒரு
பணபரிவர்த்தனைக்கு
மட்டுமே
செல்லுபடியாகும்
என்பதும்,
வெவ்வேறு
பரிவர்த்தனைகளுக்கு
பயனர்கள்
வெவ்வேறு
OTP களைப்
பெறுவார்கள்
என்பதும்
குறிப்பிடத்தக்கது.
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...