Thursday, May 2, 2024

spb health update

பாடகர் எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – பிரபலங்கள் வருகை, மருத்துவமனையில் போலீசார் குவிப்பு!!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் சீராக இருந்த உடல்நிலை நாட்கள் செல்லச் செல்ல மோசமடைய தொடங்கியது. இதனால் வெண்டிலேட்டர், எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 7ம்...

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – மகன் சரண் தகவல்!!

கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மகன் எஸ்பி சரண் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் எஸ்பிபி அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எஸ்பிபி உடல்நிலை: உலக அளவில் அதிகமான எண்ணிக்கையில் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்...

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசும்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலை: இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பின்னணி பாடகர்களுள் முக்கியமானவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடும் நிலா எஸ்.பி.பி குரலுக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. உலக அளவில் அதிக...

எஸ்.பி.பி.,க்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை – மகன் எஸ்.பி.சரண் தகவல்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் வெண்டிலேட்டர் கருவி சிகிச்சையில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என அவர் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி உடல்நிலை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 5ம்...
- Advertisement -spot_img

Latest News

கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை., புதிய ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன்...
- Advertisement -spot_img