Monday, May 20, 2024

semparampaakam eari opening

சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை – செம்பரப்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் திறப்பு!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள ஏரிகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பிற்பகல் சென்னையில் ஏரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அனைத்தும்...

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!!

தொடர்மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், இன்று பகல் 12 மணியளவில் ஏரி திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு: 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்மழையின் காரணமாக இப்பொழுது 22 அடி நீர் மட்டத்தை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -spot_img