sathya pratha sahu cancel bike rally in tamil nadu election
செய்திகள்
ஏப்ரல் 3 லிருந்து பைக் பேரணி நடத்த தடை – தேர்தல் அதிகாரி அதிரடி!!
Kannan -
தமிழகத்தில் தேர்தலுக்காக பைக் பேரணி நடத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது பைக் பேரணி மூலம் வாக்காளர்கள் மிரட்டப்படுவதாக புகார் ஒன்று வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று பரவி வருவதால் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது....
Latest News
முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!
ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...