Thursday, May 2, 2024

sabarimalai

வைகாசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை – சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு!!!

கேரளா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ள வைகாசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சம்: கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் உச்ச நிலையை அடைந்துள்ளது. நாட்டிலேயே அதிகம் கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் கேரளா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது....

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் நடைதிறப்பு – தினசரி 5000 பக்தர்கள் அனுமதி!!

மகர விளக்கு பூஜைக்காக நாளை முதல் சபரிமலையில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போல் தினசரியாக 5000 பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த நவம்பர்...

‘முன்பதிவு செய்யாமல் கோவிலுக்குள் வர வேண்டாம்’ – சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் ஒரு கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் தற்போது ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் வரும்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் அறிக்கை: உலகத்தைய அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து இடங்களிலும்...

சபரிமலையில் தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு துவக்கம் – தேவஸ்தானம் அறிவிப்பு!!

சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் இனி தரிசனம் செய்யலாம் என்று கேரளா அரசு அனுமதியளித்துள்ளது. தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் புக்கிங் இன்று முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இனி வார நாட்களில் 2 ஆயிரம் பேரும் சனி மற்றும் ஞாயிறு அன்று 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்யலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தரிசனம்: கொரோனா...

சபரிமலை தரிசன முன்பதிவிற்கு கட்டணம் எதுவும் கிடையாது – தேவஸ்தான நிர்வாகம் விளக்கம்!!

சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்யும் பக்தர்கள் கம்ப்யூட்டர் மையங்களில் 3 ஆயிரம் முதல் கட்டணம் செலுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து சபரிமலை தேவஸ்தானம் சார்பில் அவ்வாறாக பக்தர்கள் பணத்தை கொடுக்க வேண்டாம் என்றும், முன்பதிவுகளுக்கு பணம் வசூலிப்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்., ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!!

தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது...
- Advertisement -spot_img