Friday, May 3, 2024

pulwama attack foiled

மீண்டுமொரு புல்வாமா தாக்குதல் முயற்சி – இந்திய வீரர்கள் முறியடிப்பு..!

40 சிஆர்பிஎப் வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலைப் போன்று நடைபெற இருந்த மற்றொரு கொடூர தாக்குதலை இந்திய வீரர்கள் முறியடித்து உள்ளனர். காஷ்மீரில் பயங்கர வெடிகுண்டுகள் நிறைந்த காரை வீரர்கள் கண்டறிந்து உள்ளனர். புல்வாமா தாக்குதல்: 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இந்த இடங்களில் ட்ரோன் பறக்கத் தடை.. மீறினால் நடவடிக்கை பாயும்!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும், கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் உள்ள...
- Advertisement -spot_img