Monday, May 6, 2024

puducheery corona virus update

இரவு நேர ஊரடங்கை திரும்ப பெறும் மாநில அரசு – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கை திரும்பப் பெறுவதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா நிலவரம் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் இன்று காலை எடுக்கப்பட்ட நிலவரப்படி 36,465 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 705 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்....

மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு..!

புதுச்சேரியில் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாணவர்களுக்கு அரிசி, பணம் - அமைச்சர் அறிவிப்பு..! கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவ, மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். 12ம் வகுப்பு மறுதேர்வு ரிசல்ட் எப்போது?? அமைச்சர்...

இ-பாஸ் இருந்தாலும் சென்னைவாசிகளுக்கு அனுமதி கிடையாது – மாநில அரசு உத்தரவு..!

சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் மக்கள் இ-பாஸ் வைத்திருந்தாலும் மாநிலத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள் செல்லும் நபர்கள் இ-பாஸ் இன்றி வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் போலி...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img