population growth in india
செய்திகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) பணிகள் ஒத்திவைப்பு..? மத்திய அரசு யோசனை..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்.பி.ஆர் பணிகள்:
இந்தியாவில் வரும் ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின்...
செய்திகள்
இரு குழந்தைகள் திட்டம் – இந்தியாவில் செயல்படுத்தப்படுமா??
இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கம் என்பது ஒரு தீர்வு காண முடியாத பிரச்சனையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த 'இரு குழந்தைகள் திட்டம்' அதாவது ஒரு தம்பதியினர் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது இந்தியாவில் அமல்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கட்டுப்பாடு
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தூய்மையான குடிநீர்,...
Latest News
2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!
பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...