Monday, May 20, 2024

perarivalan case

பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு – துணைமுதல்வர் பேச்சு!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் செய்த செய்த பேரறிவாளன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியது அதிமுக அரசு தான் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலரால் கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து...

பேரறிவாளன் விடுதலையில் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் – மத்திய அரசு தகவல்!!

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் இறுதி விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் வழக்கு பேரறிவாளனின் மனு தொடர்பான வழக்குக்கு கடந்த 2018 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மாநில அரசு...

தமிழக அரசின் எதிர்ப்பை மீறி பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கொலை செய்தவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தமிழக அரசின் எதிர்பினையும் மீறி ஒரு வாரம் பரோல் காலத்தை நீடித்துள்ளது. பிரதமர் சுட்டு கொலை: பேரறிவாளன் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது, "கொலையாளிகளுக்கு பெல்ட் வெடிகுண்டில் நான் வாங்கி கொடுத்த பேட்டரி பயன்படுத்தப்பட்டதாக சிபிஐ...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img