Wednesday, May 15, 2024

oxford corona vaccine in india

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு 1.6 கோடி தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி – மத்திய அரசு தகவல்!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. தடுப்பு மருந்து ஏற்றுமதி இந்தியாவில் கொரோனா அவசரகால பயன்பாட்டில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த தடுப்பு மருந்துகள்...

‘இந்தியாவில் 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி 35 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி இந்தியாவில் கடந்த 17 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியில் சாதாரணமான பக்க விளைவுகள் கண்டு பிடிக்கப்பட்டதை...

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷா வரதன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. கொரோனாவிற்கான தடுப்பூசி: உலகளவில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி பரிசோதனை தற்போது ஒப்புதலுக்காக காத்து இருக்கின்றது. தடுப்பூசி பெறப்பட்டதும் அதனை...

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு தான் முதலில் கிடைக்கும்!!

சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சினோஃபார்ம் தனது கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் வணிக ரீதியாக கிடைக்கும் என்று கூறியது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு தான் முதலில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி: கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான போட்டி நாளுக்கு நாள்...
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.., அடுத்த 3 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -spot_img