Friday, May 3, 2024

north korea

பேய் படகு !! எலும்புக்கூடுகளுடன் வடகொரியா படகுகள் — ஜப்பான் குற்றச்சாட்டு

எலும்புக்கூடுகள் கொண்ட வடகொரியா படகுகள் ஜப்பானின் கடற்கரையில் ஒதுங்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 600 படகுகள் நூற்றுக்கணக்கான வடகொரிய படகுகள் மனித எலும்புக்கூடுகளுடன் தங்கள் எல்லைக்குள் அனுப்பியதாக  சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஜப்பான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கடந்த ஆண்டில் மட்டும் 150 படகுகள் ஜப்பான்...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வடகொரிய அதிபர் – பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற கிம்..!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து சர்வதேச ஊடகங்கள் பல மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், அவர் உடல்நிலை முன்னேற்றமடைந்து நன்றாக இருக்கலாம் எனவும் பல்வேறுபட்ட செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில் அவர் நேற்று திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக புது செய்திகள் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. உடல்நல சந்தேகம்: வடகொரியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல்...

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளைச்சாவு..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!

உலகளவில் கொரோனா வைரஸிற்கு அடுத்தபடியாக அதிகம் பேசக்கூடிய செய்தியாக உருவெடுத்து உள்ளது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்த வதந்திகள் தான். ஆமாம், சர்வதேச ஊடகங்கள் பல கிம் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், அவர் உடல்நிலை முன்னேற்றமடைந்து நன்றாக இருக்கலாம் என பல்வேறுபட்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ராக்கெட் மேன்: உலக நாடுகளின் கடும்...

ஆபத்தான நிலையில் வட கொரிய அதிபரின் உடல்நிலை – அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல்.!

வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உளவுத்துறை இந்த தகவல்களை கண்காணித்து வருவதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கிம் தனது நாட்டில் சர்வாதிகாரத்தை செலுத்தி வருவதாக விமர்சனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் கிம்...

இந்த நேரத்தில் இந்த சோதனை தேவையா? வடகொரியாவின் ஏவுகணை சோதனை!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் உலகெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியா வின் பியோங்யாங் கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை இன்று(மார்ச்-29) சோதனைசெய்துள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை செயல், ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என அதன் அண்டை நாடுகளான ஜப்பான்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img