Monday, April 29, 2024

neet exam 2020

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு – மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன??

செப்டம்பர் 13ம் தேதி (நாளை) நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்வு நடைபெறுவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தேர்வெழுத செல்லும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம். நீட் தேர்வு: இந்தியாவில்...

நீட் தேர்வு செப்.13 இல் கண்டிப்பாக நடைபெறும் – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!!

நீட் தேர்வினை தள்ளிவைக்க கோரி 20 மாணவர்கள் அளித்த மனுவினை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தேர்வுகள் கண்டிப்பாக திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு: இந்த ஆண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக தங்களால்...

JEE Main மற்றும் NEET தேர்வுகள் ஒத்தி வைப்பு?? மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம்!!

ஜூலை மாதம் JEE Main 2020 மற்றும் NEET 2020 தேர்வுகள் குறித்த அறிவிப்பை விரைவில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அறிவிக்க உள்ளார். இரு தேர்வுகளையும் நடத்துவதற்காக என்.டி.ஏ குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு தனது அறிக்கையை இன்று ஜூலை 3 ம் தேதி சமர்ப்பிக்கும்...

CBSE, JEE & NEET தேர்வுகள் ரத்து?? மனிதவள மேம்பாட்டு துறை முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில் இந்த வருடத்திற்கான CBSE, JEE & NEET நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வுகள் ரத்து: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் 3 மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின்...

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 17% குறைவு – என்ன காரணம்??

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2020ம் ஆண்டிற்கான நீட் தேர்வில் விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 17% குறைந்துள்ளது. நீட் தேர்வில் பிரச்சனைகள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்ற நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது....

நீட் தேர்வு – 16 லட்சம் பேர் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற மே மாதம் 3-ம் தேதி அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது. நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் கடந்த திங்கள்கிழமை...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img