Sunday, May 5, 2024

mouna raagam

தன் பிறந்தநாளில் சக்தியிடம் காதலை சொல்ல முடிவெடுக்கும் தருண் – ஸ்ருதியின் நிலை என்ன??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருண் தனது பிறந்த நாள் அன்று சக்தியிடம் தனது காதலை சொல்லி விடலாம் என்று முடிவெடுத்துள்ளார். மௌன ராகம் மௌன ராகம் சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சக்தியும், மல்லிகாவும் கடைக்கு சென்று வீட்டிற்கு வர அப்பொழுது தருணும், அவரது அப்பாவும் பேசிகொண்டுள்ளனர்....

சக்தி தன்னிடம் விட்டு கொடுப்பது பாசமாக இருப்பதை பற்றி காதம்பரியிடம் சொல்லும் ஸ்ருதி – உண்மை வெளிவருமா??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌனராகம் சீரியலில் ஸ்ருதி சக்தியின் செய்கையால் சந்தேகமடைகிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மல்லிகாவின் நியாபகம் வந்து காதம்பரியை மல்லிகை என்று அழைத்ததால் வீடே பரபரப்பானது. தான் தெரியாமல் பேசிவிட்டதாக சொல்லி செல்கிறார். இன்றைய எபிசோடில் சக்தி வேலைக்கு கிளம்புகிறார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கார்த்திக் டீ...

தொடர்ந்து சக்தி பின்னால் சுற்றும் தருண் – ஸ்ருதிக்கு உண்மை தெரிந்தால் நடக்க போகும் விபரீதம் என்ன??

பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் தொடர்ந்து பல ட்விஸ்டுகளுடன் ஓடிக்கொண்டுள்ளது. மேலும் ஷீலா மல்லிகாவிடம் குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் தருண் தொடர்ந்து சக்தியுடன் நெருக்கமாக பழகி வருகிறார். ஸ்ருதி வேறு தருண் பிறந்த நாளுக்கு தனது காதலை சொல்ல போகிறார். இந்நிலையில் தருண் சக்தியை காதலித்து வருகிறார். இன்றைய எபிசோடில் சக்தி...

வருண் மோசமான நிலையில் இருக்கும்போது வீட்டிற்கு வரும் சக்தி – விறுவிறுப்பாகும் ‘மௌனராகம் 2’ சீரியல்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருணுக்காக ஸ்ருதி நிறைய கிஃப்ட் எல்லாம் வாங்கி வைக்கிறார். ஆனால் வீட்டில் வருணை தான் ஸ்ருதி விரும்புகிறார் என்று நினைத்து கொள்கிறார். மௌனராகம் மௌனராகம் சீரியலில் தருண் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க ஆரம்பிக்கிறார். சக்திக்கு தொடர்ந்து தருண் உதவி செய்வதை பார்த்து மல்லிகாவுக்கு சந்தேகமாகிறது....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img