Wednesday, May 8, 2024

minister senthil balaji give annadhanam

கரூரில் ஏழை மக்களுக்கு 3 வேலை உணவு வழங்கும் திட்டம் – அமைச்சர் தொடங்கி வைப்பு!!

தமிழகத்தில் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய திட்டம் ஒன்றை துவக்கி வைத்துள்ளார். உணவு வழங்கும் திட்டம்: தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் அடங்காமல் வீரியத்தை செலுத்து வருகிறது. இதனால் பல தரப்பு மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img