Thursday, May 16, 2024

minister senkotayan

‘மாணவர்களுக்கு கொரோனாவுக்கான அச்சம் தேவையில்லை’ – அமைச்சர் செங்கோட்டையன் கருத்து!!

விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருவதால் கொரோனாவுக்கான அச்சம் தேவையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் கருத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி, அதை உயர்நிலை பள்ளியாக அறிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை மட்டுமே நீட் இலவச பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன்!!

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே நீட் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வு முடிவுகள்: கடத்த செப்டம்பர் மாதம் நீட் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள 15...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?? – கல்வியமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி இன்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத் தேர்வினை ஒத்திவைப்பது பற்றியும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை 8 ஆம் கட்டமாக பல...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் நிலையில் கொரோனா தாக்கம் குறைந்த பின் தான் பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்: கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிய கல்வி ஆண்டு துவங்கி 4 மாதங்கள் முடிந்த நிலையில்...

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். கொரோனா பொதுமுடக்கம்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக அரசு 144 சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரை பள்ளி திறப்பு...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: தோல்வியின் பிடியில் ராஜஸ்தான்.. எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு புள்ளிகள்??

IPL தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை டெல்லி, ஹைதராபாத்  அணிகளை தவிர...
- Advertisement -spot_img