Monday, May 20, 2024

madurai latest news

‘5 பைசாவுக்கு, 1 கிலோ கோழிக்கறி’ – உசிலம்பட்டியில் அலைமோதிய மக்கள் கூட்டம்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட இறைச்சி கடையில் அறிமுக சலுகையாக 5 பைசா நாணயத்திற்கு 1 கிலோ கோழிக்கறி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் சுற்றுவட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். 5 பைசாவுக்கு கோழிக்கறி: புதிதாக உணவகம்...

ஆதரவற்று ரோட்டில் சுற்றிய டாக்டர் திருநங்கைக்கு உதவிய காவல் ஆய்வாளர் – மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மதுரையின் திலகர் திடல் பகுதியில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கைக்கு காவல் ஆய்வாளர் கவிதா உதவி செய்துள்ளார். மேலும் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கான அனைத்து செலவுகளையும் தனது சொந்த பணத்தில் செய்து கொடுத்து அசத்தியுள்ளார். திலகர் திடல் மதுரை மாநகரில் உள்ள திலகர் திடல் பகுதியில் திருநங்கை ஒருவர் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாக...

மதுரை, தேனியில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு – மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!

மதுரை, தேனியில் முழு ஊரடங்கு..! கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் மதுரை மற்றும் தேனியில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனியில் ஜூலை 15-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் சித்திரை திருவிழா ரத்து – அறநிலையத்துறை அறிவிப்பு.!

இந்த கொரோனா வைரசால் நாடெங்கிலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இந்த நோயை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்திரை திருவிழாவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று...

போலீசார் தாக்கியதால் உயிர் இழந்த முதியவர்..? மதுரையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..!

கொரோனாவால் இந்தியா முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் வெளியில்  வந்து கொண்டு தான் உள்ளனர். இதனால் போலீஸ் அங்கங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மதுரை கருப்பாயூரணியை  முதியவர் ஒருவரை போலீசார் அடித்ததில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள மக்களுக்கு சலுகை தொகுப்பு – மத்திய அரசு ஆலோசனை.! முதியவர் உயிரிழப்பு: மதுரையில் உள்ள கருப்பாயூரணியை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -spot_img