madurai high court about medicines for corona details
செய்திகள்
இந்தியாவின் மருத்துவ அவசர நிலை குறித்து எங்களால் முடிவு எடுக்க முடியாது – மதுரை கிளை அதிர்ச்சி!!
Kannan -
இந்தியாவில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மதுரை கிளைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை கிளை:
இந்தியாவில் வேகமெடுத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அலைமோதி வருகின்றனர். தற்போதைய நிலையில் நாட்டில்...
Latest News
கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை., புதிய ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன்...