Thursday, May 9, 2024

lockdown cases

தமிழகத்தில் ஊரடங்கு ரத்து – வழக்கு தொடர்ந்தவர்க்கு ரூ.50 ஆயிரம் அபராதம்..!

கொரோனா நோய் தோற்றால் தற்போது நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்ய கூறி வழக்கு பதிவு செய்தவருக்கு ரூ. 50000 அபராதம் அளித்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு மார்ச் 24 இல் தொடங்கிய ஊரடங்கு தொடர்பாக சென்னை கோவிலாப்பக்கத்தை சேர்ந்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த இம்மானுவேல்...

ஊரடங்கை மீறியதால் 2 லட்சத்திற்கும் மேல் வாகனங்கள் பறிமுதல் – 1.46 கோடியை தாண்டிய அபராதம்.!

கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. இது இந்தியா உட்பட 209 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்க பட்டது. மேலும் இரண்டாவது முறையாக மே 3 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. இதனால் தீவிர பாதுகாப்பு பணியில் காவல் துறை இயங்கி வருகிறது. காவல் துறை இந்த கொரோனாவிற்கு மருந்துகள் ஏதும் இதுவரை...

ஊரடங்கை மீறியதால் 1.97 லட்சம் பேர் கைது – தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை..!

கொரோனவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஏப்ரல் 14 இல் முடிவடைவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரிக்கவே மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர எதற்கும் வெளியே வர கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -spot_img