Monday, May 6, 2024

lock down 5.0

சென்னை, திருவள்ளூர் உட்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கு 5.0 – மத்திய அரசு திட்டம்..!

இந்தியாவில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னை, செங்கல்பட்டு, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் கடுமையான விதிமுறைகளுடன் 5ம் கட்ட ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடுமையான ஊரடங்கு 5.0: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து நாளையுடன் (மே 31) முடிவடைய உள்ள நான்காம் கட்ட ஊரடங்கை...

இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு – மன்கிபாத் உரையில் அறிவிக்கும் பிரதமர் மோடி..?

இந்தியாவில் மே 31 உடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு 5.0 அறிவிப்பை பிரதமர் மோடி அவர்கள் மன்கிபாத் உரையில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு 5.0 இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. வரும் ஜூன், ஜூலை மாதங்களில்...
- Advertisement -spot_img

Latest News

ராதிகாவின் கர்ப்பதால் காத்திருக்கும் ஆபத்து.., கோபியின் Chapter கிளோஸ்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!! 

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் இதனை எப்படி  கையாள்வது என்று தெரியாமல் கோபி முழித்து கொண்டிருக்கிறார். மேலும் ஈஸ்வரிக்கு ராதிகா கர்ப்பமாக இருக்கும்...
- Advertisement -spot_img