Wednesday, May 15, 2024

latest update of share market

0.91% சரிவை கண்ட சென்செக்ஸ் – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

தற்போது இன்றைய பங்குச்சந்தை முடிவுக்கு வந்துள்ளது. அதில் இன்று மாலை நிலவரப்படி பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் முடிந்துள்ளது. தற்போது அதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தை: தற்போது கொரோனா காலத்தில் இருந்து நம் நாடு மீண்டு வருகிறது. மேலும் தற்போது அனைத்து தொழில்களும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த...

சென்செக்ஸ் புள்ளிகள் 51,618 ஆக உயர்ந்து சாதனை – பங்குச்சந்தை நிலவரம்!!

மும்பை பங்குச்சந்தை 51,618 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தையில் பிரபல நிறுவனங்களின் பங்குகளின் வர்த்தகம் உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் புதிய சாதனை இன்று காலை பங்குசந்தை வணிகத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலை முதல் பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வில்...

தொடர்ந்து உயரும் பங்குச்சந்தை நிலவரம் – 50 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்!!

பங்குச்சந்தை வணிகம் இன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் புள்ளிகள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. தற்போது அதன்படி பங்குச்சந்தை இன்று புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர். பங்குச்சந்தை: கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் படு குஷி அடைந்து வருகின்றனர். மேலும் நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் வரலாற்று...

புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை – 49 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!!

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குசந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. 49 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனையும் நிகழ்ந்தது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை நிலவரம்: இந்த வாரம் வெளியாகவுள்ள அமெரிக்க புதிய நிதி ஊக்க திட்டங்கள் உலகம் முழுவதும் பண வீக்க வர்த்தகத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் ஆசிய பங்கு சந்தைகள் கடந்த...
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img