மும்பை பங்குச்சந்தை 51,618 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தையில் பிரபல நிறுவனங்களின் பங்குகளின் வர்த்தகம் உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தையில் புதிய சாதனை
இன்று காலை பங்குசந்தை வணிகத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலை முதல் பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வில் காணப்படுகிறது. தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் 51,618 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து பங்குசந்தை வணிகத்தில் புதிய சாதனை படைத்திருக்கிறத்து. இந்த பங்குசந்தை உயர்வினால் இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி விவசாயிகள் போராட்டம் – வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து கைது!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவின் பிரபல தனியார் நிறுவனங்களான, ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய நிருவனங்களின் பங்குகள் தற்போது உயர்ந்துள்ளது. இதுவரை 269 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து, புதிய சாதனை படைத்த பங்குசந்தை வணிகம் தற்போது 51,595 சென்செக்ஸ் புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. மேலே குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து தற்போது வணிகமாகிறது.