Friday, April 26, 2024

share market

சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் உயர்வு – பங்குச்சந்தையில் புதிய உச்சம்!!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குச்சந்தையில், சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பங்குசந்தையில் ஏற்ற, இறக்கத்தில் இருந்த பங்குகள் இன்று உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட பங்குசந்தை நிலவரம் மீண்டுமாக உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். அதேபோல இந்த...

சென்செக்ஸ் புள்ளிகள் 51,618 ஆக உயர்ந்து சாதனை – பங்குச்சந்தை நிலவரம்!!

மும்பை பங்குச்சந்தை 51,618 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தையில் பிரபல நிறுவனங்களின் பங்குகளின் வர்த்தகம் உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் புதிய சாதனை இன்று காலை பங்குசந்தை வணிகத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலை முதல் பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வில்...

கடும் வீழ்ச்சியை கண்ட பங்குச்சந்தை – 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் 900 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து பங்குசந்தையில் வீழ்ச்சியை கண்டுள்ளது. சன்பார்மா, டைட்டன், ஐசிஐசிஐ ஆகிய நிறுவங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. பங்குச்சந்தை சரிவு பங்குச்சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு எண்ணான சென்செக்ஸ் புள்ளிகள் 900க்கும் மேல் குறைந்து 47 ஆயிரம் புள்ளிகளோடு வர்த்தகம் செய்யப்படுகிறது. மேலும் நிஃப்டி புள்ளிகளும்...

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!! அல்ட்ராடெக் 7% உயர்கிறது!!

உள்நாட்டு பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை அமர்வில் ஐ.டி, நிதி மற்றும் வாகன பங்குகளில் வாங்கியதில் சுமார் 1.50 சதவீதம் லாபத்துடன் முடிந்தது. நிறுவங்களின் பங்குச்சந்தை நிலவரம் : S&P BSE சென்செக்ஸ் 38,460 புள்ளிகளுக்கு மேலும் , 500 புள்ளிகளுக்கு மேல் மற்றும் நிஃப்டி 50 குறியீட்டு வர்த்தகம் 11,250 ஐ விட அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது. தனித்தனியாக,...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img