Thursday, April 25, 2024

mumbai share market today live

1600 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை – இன்றைய நிலவரம்!!

மும்பை பங்கு சந்தை தற்போது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தொடங்கும் பொழுதே பங்குச்சந்தை புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. பங்குச்சந்தை: இந்த மாதம் தொடக்கத்தில் பங்குசந்தை சென்செக்ஸ் புள்ளிகள் அபார வளர்ச்சியை அடைந்தது. அதன் பின்பு அடுத்த சில நாட்களாகவே பங்குச்சந்தை புள்ளிகள் சரிவை கண்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் அபார வளர்ச்சியை அடையும் என்று...

0.91% சரிவை கண்ட சென்செக்ஸ் – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

தற்போது இன்றைய பங்குச்சந்தை முடிவுக்கு வந்துள்ளது. அதில் இன்று மாலை நிலவரப்படி பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் முடிந்துள்ளது. தற்போது அதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தை: தற்போது கொரோனா காலத்தில் இருந்து நம் நாடு மீண்டு வருகிறது. மேலும் தற்போது அனைத்து தொழில்களும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த...

சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் உயர்வு – பங்குச்சந்தையில் புதிய உச்சம்!!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குச்சந்தையில், சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பங்குசந்தையில் ஏற்ற, இறக்கத்தில் இருந்த பங்குகள் இன்று உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட பங்குசந்தை நிலவரம் மீண்டுமாக உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். அதேபோல இந்த...

சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தை – இன்றைய மாலை நிலவரம்!!

கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகளில் சரிவை கண்டு வந்தது. தற்போது இன்று மாலை நிலவரப்படி இந்திய பங்கு சந்தை சரிவிலிருந்து மீண்டுள்ளது. இதனால் பங்கீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பங்குச்சந்தை: இந்த மாத தொடக்கத்தில் பங்கு சந்தை யாரும் எதிர்பாராத அளவிற்கு சென்செக்ஸ் புள்ளிகளில் வரலாற்று உச்சத்தை தொட்டது. மேலும் இந்த ஆண்டு இந்தியா...

சென்செக்ஸ் புள்ளிகள் 51,618 ஆக உயர்ந்து சாதனை – பங்குச்சந்தை நிலவரம்!!

மும்பை பங்குச்சந்தை 51,618 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. பங்குச்சந்தையில் பிரபல நிறுவனங்களின் பங்குகளின் வர்த்தகம் உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் புதிய சாதனை இன்று காலை பங்குசந்தை வணிகத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலை முதல் பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வில்...

தொடர்ந்து உயரும் பங்குச்சந்தை நிலவரம் – 50 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்!!

பங்குச்சந்தை வணிகம் இன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் புள்ளிகள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. தற்போது அதன்படி பங்குச்சந்தை இன்று புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர். பங்குச்சந்தை: கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் படு குஷி அடைந்து வருகின்றனர். மேலும் நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் வரலாற்று...

வரலாறு காணாத சாதனை படத்தை பங்குச்சந்தை நிலவரம் – குஷியில் முதலீட்டாளர்கள்!!

கடந்த சில தினங்களாகவே இந்தியா பங்குச்சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போது இன்றைய நிலவரப்படி வரலாற்று சாதனையை படைத்துள்ளது சென்செக்ஸ் புள்ளிகள். இதனால் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர். பங்குச்சந்தை: தற்போது தான் நம் நாடு கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. கடந்த கொரோனா காலத்தில் இந்தியா பங்குச்சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் கடுமையான...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!

கொரோனா ஊரடங்கு காரணமாக வர்த்தகம் வரலாறு காணாத அளவு பாதிப்படைந்த காரணத்தால் பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மீது முதலீடு செய்தனர். தற்போது ஊரடங்கில் பல்வேறுகட்ட தளர்வுகள் வழங்கப்பட்ட காரணத்தால் வர்த்தகம் மீண்டும் முழுவீச்சுடன் செயல்பட தொடங்கி உள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img