Thursday, May 23, 2024

latest update of perarivalan case

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு – தமிழக ஆளுநர் முடிவு எடுக்க தாமதம்!!

பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்குக்கு தமிழக ஆளுநர் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் கொடுத்த காலஅவகாசம் முடிவு பெற்ற நிலையில் மீண்டுமாக இந்த வழக்கு விசாரணை வரும் 9 ம் தேதி நடைபெறவுள்ளது. பேரறிவாளன் விடுதலை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார், நளினி ஆகியோர் கடந்த 30...

தமிழக ஆளுநர் முடிவு எடுக்க கால அவகாசம் – பேரறிவாளன் விடுதலை வழக்கு!!

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதற்குரிய முடிவு எடுக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கி தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக ஆளுநருக்கு அவகாசம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார், ரவிசந்திரன் ஆகியோர் கடந்த 30...

பேரறிவாளன் விடுதலை வழக்கு – 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் முடிவு!!

பேரறிவாளன் தனக்கு விடுதலை வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது இதுகுறித்து கூறிய நீதிமன்றம் 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் இதைப்பற்றி முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளது. பேரறிவாளன்: ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரரறிவாளன், நளினி போன்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான...
- Advertisement -spot_img

Latest News

விஜயகாந்த்திற்காக விஜய்  இத்தனை  வருடம் கழித்து  செய்யும்  கைம்மாறு.., தளபதி நீங்க வேற லெவல்!! 

தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் தளபதி விஜய். ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடுவார்கள். அந்த...
- Advertisement -spot_img