Sunday, May 5, 2024

karnataka government

பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதி – மாநில அரசு அதிரடி திட்டம்!!

ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 3 லட்சம் வரை அரசி சார்பில் நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பிரமாண மாணவர்களுக்காக அரசு 14 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஏழை பிரமணர்களுக்கான வசதிகள்: கர்நாடக மாநில அரசிடம் அந்த மாநிலத்தின் பிராமணர் நல வாரியம் இரெண்டு விதமான திருமண திட்டங்களை துவங்க...

Work From Home முடிவிற்கு வருகிறது – மாநில அரசு அறிவிப்பு!!

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை முடிவுக்கு கொண்டுவரப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் மற்ற பணியாளர்களின் வாழ்வை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளது கர்நாடக அரசு. ஒர்க் ஃப்ரம் ஹோம்: நாடு முழுவதும் கொரோனா நோய்பரவல் காரணமாக வீட்டில் இருந்த படியே வேலை செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. இதனால் ஐடி நிறுவனங்களில்...

பசுக்களை கொன்றால் ரூ.5 லட்சம் அபராதம், 7 ஆண்டுகள் சிறை – புதிய சட்டம் நிறைவேற்றம்!!

பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சியினை கடத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதமும், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கபடும் என்று கர்நாடகா மாநில அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றியதற்காக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். பசு வதை: கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி...

ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு..!

கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் ஜூலை முதல் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் பெற்றோர்களை கலந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறப்பு: கர்நாடகாவில் 4...

பேருந்து, ரயில் சேவைகளுக்கு அனுமதி – 4 மாநில மக்கள் உள்நுழைய தடை விதித்த கர்நாடக முதல்வர்..!

கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்க முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகா ஊரடங்கு: நாடு முழுவதும் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் பொதுப் போக்குவரத்தை தொடங்குவது குறித்து அந்தந்த மாநில...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img