Saturday, May 4, 2024

karaikal schools leave

“புரெவி” புயல் எதிரொலி – இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

"புரெவி" புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. "புரெவி" புயல்: கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை பாயும்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்  வரும் ஜூன்...
- Advertisement -spot_img