Sunday, May 5, 2024

jegan mogan reddy latest news

ஆகஸ்ட் 3 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு..!

ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 23ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில்...

விசாகப்பட்டினம் விஷவாயு விபத்து, பலியானோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு – ஆந்திர முதல்வர்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விஷவாயுக்கசிவு விபத்தினால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார். ரசாயன ஆலை: விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆர்ஆர் வெங்கடாபுரம் கிராமத்தில் செயல்படும் எல்ஜி பாலிமர்ஸ் எனப்படும் ரசாயன தொழிற்சாலையில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு ஸ்டைரீன் என்ற விஷவாயு...

அரசு ஊழியர்களுக்கு 50% மட்டுமே சம்பளம் வழங்கப்படும் – மாநில அரசு முடிவு..!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 50% பிடித்தம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. வருமானம் குறைவு: ஜெகன்...
00:04:07

ஆங்கிலத்தில் பட்டையை கிளப்பிய சிறுவன் முத்தம் குடுத்த ஜெகன்மோகன் ரெட்டி Viral Video!!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஆங்கிலத்தில் பேசி அசத்திய பள்ளி மாணவனை அவரே முத்தமிட்ட நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img