Wednesday, April 24, 2024

half yearly exams canceled

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வுகள் ரத்து: கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மாற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைனில் வகுப்புகள்...

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து – கல்வித்துறை முடிவு!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் நிலவுவதால் அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே காலாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு விட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்துவதற்காக, கடந்த 2023 ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுவரையிலும் சுமார்...
- Advertisement -spot_img