Sunday, May 19, 2024

group 2 scam

தேர்வுகளில் முறைகேடு நடைபெறவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தொகுதி 2 மற்றும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான ஜூனியர் இளநிலை கட்டடக் கலைஞர் (Junior Architect) ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களில் எதிலும் உண்மை இல்லை எனவும் இந்த தேர்வுகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி...

ஒரு வினாத்தாள் 12 லட்சம் ரூபாய்..! குரூப் 1,2 தேர்விலும் முறைகேடா..? – தொடங்கியது விசாரணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தற்போது புகார் எழுந்துள்ளது. சிறிது நேரத்தில் மறையும் மை… விடைத்தாளில் திருத்தம் – குரூப் 4...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img