Wednesday, May 15, 2024

equal share for women

பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்துக்களில் சமபங்கு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை பிறப்பித்து உள்ளது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சொத்துரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். சமபங்கு சொத்து: இந்தியாவில் 2005ம் ஆண்டு வரை முன்னர் வரை இந்து வாரிசு உரிமை சட்டத்தில் பெற்றோர்களின் சொத்தில் ஆண்...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img