Tuesday, May 21, 2024

edapadi palanisamy latest updates

சரக்கு வாகனம் ஏற்றி எஸ்ஐ கொலை – 50 லட்சம் நிதியுதவி & அரசு வேலை!! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வார் பாலு இன்று அதிகாலை சரக்கு வேனில் விபத்துக்குள்ளாகி பரிதமாக உயிர் இழந்தார். தற்போது இவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 50 லட்சமும் மற்றும் இவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். உதவி ஆய்வாளர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல்...

தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி பயணம் – பிரதமருடன் ஆலோசனை நடத்தப்போவதாக தகவல்!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். அங்கு சென்று அவர் இந்தியா நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறப்போகிறது. இதற்காக அனைத்து வேலைகளும் மிக தீவிரமாக செயல்பட்டு நடந்து வருகிறது....

பள்ளிகள் திறப்பு குறித்து நவ. 9ம் தேதி கூட்டத்தில் முடிவு – முதல்வர் பேட்டி!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் இன்று உதகை சென்ற அவர் தமிழகத்தில் நிலவும் பல விவகாரங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கொரோனா நடவடிக்கை: தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து அரசு சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக முதலமைச்சர் எடப்பாடி...
- Advertisement -spot_img

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் தற்போது தினசரி சந்தைக்கு...
- Advertisement -spot_img