Wednesday, May 8, 2024

dengue

கொரோனாவை தொடர்ந்து மிரட்ட வரும் டெங்கு & மலேரியா – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

ஒரு நாளைக்கு தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பருவமழை துவங்கியுள்ளதால் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்...

சென்னையில் தீவிரமாக பரவும் டெங்கு, மலேரியா – அச்சத்தில் பொதுமக்கள்!!

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா பரவலை அடுத்து, டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவல் சென்னையில் அதிகரித்து வருகிறது. அனைத்து நோய்களுக்கும் அறிகுறிகள் ஒன்று போல் உள்ளதால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். துவங்கிய மழைக்காலம்: கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் தொடர்ந்து கனமழை அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. இதனால் மழையுடன் குளிரும் அனைத்து இடங்களிலும் அதிகரித்து...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img