curfew extended in maharastra extra 15 days
மாநிலம்
மே 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அதிரடி!!
Kannan -
கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது இதனை நீடிப்பதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள்...
Latest News
ரயில் பயணிகளுக்கு ஷாக்., கோவை வழி செல்லும் இந்த 8 ரயில்கள் ரத்து? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!
இந்தியாவில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு வழித்தடங்களிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் காசிபேட் to விஜயவாடா...