curfew
செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த டிச.1 முதல் இரவு நேர ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!
கடந்த சில மாதங்களாக கொரோனா நாட்டில் அதிகமாக பரவி மக்களை அச்சம் அடைய வைக்கின்றது. இதற்காக தற்போது பஞ்சாப் அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இரவு நேர பொது முடக்கத்தினை அமல்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் அச்சம்:
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கொரோனா என்ற நோய் பரவியது....
செய்திகள்
இனி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படாது – சுகாதாரத்துறை அமைச்சர்!!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் மீண்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அச்சம்:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று பரவி வருகின்றது. இதனால் நாளுக்கு நாள்...
செய்திகள்
ஊரடங்கில் மேலும் என்னென்ன தளர்வுகள்?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!
பொது முடக்கம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முடியவுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (அக்டோபர் 28) மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அடுத்தகட்ட பொது முடக்கத்தில் இன்னும் எந்தெந்த தளர்வுகள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு:
மார்ச் மாதம் கொரோன பரவலை...
செய்திகள்
பண்டிகை கால வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதார அமைச்சகம் வெளியீடு!!
அடுத்த மாதம் பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுமக்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கம்:
கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தற்போது பல வித தளர்வுகளுடன் 5ஆம் கட்டமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த மாதம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை முடக்கம்...
செய்திகள்
முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!
சென்னையில் இன்று முதல் ரயில்களுக்கான பயணசீட்டு முன்பதிவு நடைபெறும் என்றும் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் செயல்படும் என்றும் தெற்கு ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பொது முடக்கம்:
கடந்த மார்ச் 24 ஆம் தேதில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த கொரோனா பொது முடக்கம் தற்போது சில தளர்வுகளுடன் அனைத்து துறைகளும் செயல்படலாம் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொது போக்குவரத்தான...
செய்திகள்
செப்டம்பரில் துவங்க இருக்கும் பொது முடக்கம் 4.0 – திரையரங்குகள் திறக்கப்படுமா??
வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் அரசு அறிவித்த பொது முடக்கம் நிறைவடைவதால், அடுத்த கட்ட பொது முடக்கம் இப்படி தான் இருக்கும் சில எதிர்பார்ப்புகள் உள்ளது.
கொரோனா பீதியால் பொது முடக்கம்:
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா என்ற நோய் பரவி மக்களை பெரும் அச்சத்திற்கும் உள்ளாகியது. இந்த பரவலை தடுக்க இந்திய அரசு...
Uncategorized
ஊரடங்கால் ஏற்படும் உடல் பருமன் – எச்சரிக்கும் மருத்துவர்கள்.!
Sudha -
கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உண்டு என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடவேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
ஊரடங்கு
நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை...
Latest News
ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு., நடுவானில் தத்தளித்த பயணிகள்? வெளியான அதிர்ச்சி தகவல்!!!
கடந்த சில தினங்களாக ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 17) பெங்களூரில்...