Monday, May 20, 2024

covid vaccine in india

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூன்று முன்களபணியாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால், தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம் இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16 ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடுவதில் முதல்கட்டமாக, கொரோனா...

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி, ஜனவரி 15 முதல் பயன்பாடு – மத்திய அரசு ஒப்புதல்!!

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக விரைவில் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசி பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா: உலக நாடுகள் அனைத்திருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் வைரஸ் பரவி மக்கள் அனைவரையும் துன்புறுத்தி வருகின்றது. கொரோனா...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img